background img

The New Stuff

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த தேன் காய்

தேன் காய்' என்ற  காய் இது  புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். இந்த  தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு முழுமையான பயன் உண்டு . '
 



பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.


ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.150

[ சில்லறையாகவும் ,மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம் ]


தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள்  தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
சென்னை - 00917708163657

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தேன்காய்!!

தேன் காய்' என்ற  காய் இது  புங்கன் மர விதை போன்ற தோற்றத்தில் இருக்கும். கிராமங்களில் இது ஒருவேளை கிடைக்கலாம். இந்த  தேன் காய் - யை எடுத்து, அதை மெதுவாக உடைத்து, உள்ளே இருக்கும் வெள்ளை நிற மெலிதான விதையை எடுத்து தினமும் காலை ஒன்று வீதம் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதோடு முழுமையான பயன் உண்டு . '
 



பத்தியம் கிடையாது. பக்கவிளைவுகளும் கிடையாது.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு விட்டு, அரைமணி நேரம் நடைபயிற்சி செய்ய வேண்டும்.


ஒரு பாக்கெட்டில் 50 காய்கள் இருக்கும். விலை ரூ.150

[ சில்லறையாகவும் ,மொத்தமாகவும் பெற்றுக்கொள்ளலாம் ]


தேன் காய் மூலிகை மருந்து கடைகளில், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். ஒருவேளை இது கிடைக்கப் பெறாதவர்கள்  தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.
சென்னை - 00917708163657


சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்

சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்

சர்க்கரை நோய் தீர்க்கும் சரியான ஆசனங்கள்


சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான். 

எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.


சக்கரை நோய்க்கு கை வைத்தியம்

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான். 

எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.



சக்கரைவியாதி(Diabetes) என்பது மனித உடலின் இரத்தத்தில் குழுக்கோஸின் (glucose, இனிப்பு, சீனி, வெல்லம் அல்லது சக்கரை) அளவு அதிகரித்துக் காணப்படும் குறைபாடாகும். உடலிலுள்ள அதிகரித்த குளுக்கோசினை சரிவர உபயோகிக்க முடியாத காரணமாக உண்டாகும் சக்கரை வியாதி அல்லது சலரோகம் எனும் வியாதி இரண்டு வகைகளில் மருத்துவரீதியாக உள்ளடக்கப்படும். இந்த இரு வகைகளையும் தீர்மானிப்பது இன்சுலின் (insulin) எனும் வேதியற்(hormone) சுரப்பு பதார்த்தமாகும்.
சாதாரணமாக ஆரோக்கியமான உடலில் இன்சுலின் என்பது மண்ணீரல் (pancreas) எனும் உறுப்பினால் சுரக்கப்படுவதுடன் இரத்தத்திலுள்ள சக்கரையின்

சக்கரை நோய் என்றால் என்ன ?

சக்கரைவியாதி(Diabetes) என்பது மனித உடலின் இரத்தத்தில் குழுக்கோஸின் (glucose, இனிப்பு, சீனி, வெல்லம் அல்லது சக்கரை) அளவு அதிகரித்துக் காணப்படும் குறைபாடாகும். உடலிலுள்ள அதிகரித்த குளுக்கோசினை சரிவர உபயோகிக்க முடியாத காரணமாக உண்டாகும் சக்கரை வியாதி அல்லது சலரோகம் எனும் வியாதி இரண்டு வகைகளில் மருத்துவரீதியாக உள்ளடக்கப்படும். இந்த இரு வகைகளையும் தீர்மானிப்பது இன்சுலின் (insulin) எனும் வேதியற்(hormone) சுரப்பு பதார்த்தமாகும்.
சாதாரணமாக ஆரோக்கியமான உடலில் இன்சுலின் என்பது மண்ணீரல் (pancreas) எனும் உறுப்பினால் சுரக்கப்படுவதுடன் இரத்தத்திலுள்ள சக்கரையின்

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.
எது உண்மை? எது பொய்?இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
1

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா?

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.
எது உண்மை? எது பொய்?இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
1

வெந்தையம் – 50 கி
கருஞ்சீரகம் – 25 கி
ஓமம் – 25 கி
சீரகம் – 25 கி
இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்தபின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).
தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து

சக்கரை நோய்க்கு எளிய மருத்துவம் :

வெந்தையம் – 50 கி
கருஞ்சீரகம் – 25 கி
ஓமம் – 25 கி
சீரகம் – 25 கி
இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
(வறுத்தபின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்).
தினமும் காலை சிறிய ஸ்பூன் -ல் 1 ஸ்பூன் அளவு எடுத்து


நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக்

சக்கரை நோய் -- நீரிழிவு நோய்

நீரிழிவு என்பது உலக அளவில் எல்லா நாட்டினராலும் மிகவும் அஞ்சப்படும் ஒரு குறைபாடு. மிகக் கடுமையான உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்பதே இவ்வகை அச்சத்திற்கு முதற்காரணம். ஆனால், உணவுக்கட்டுப்பாடு குறித்து அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் பெங்களூர் டயாபடீஸ் சென்டரைச் சேர்ந்த டயட்டீஸியன் எஸ். தேவி. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர் தரும் உணவுக்

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் சக்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...
 
ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;
 
''நல்ல மணிச்சம்பா
நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லும் மிகுந்த சுகங்
கொண்டளிக்கும் -மெல்லப்
பசியளிக்கும் மூத்தோரைப்
பாலர்களை நாளும்
முசியாமலே நன்கு
வளர்க்கு முன்'' - எனக் குறிப்பிடுகிறது.
 
மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல

சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட குறிப்புகளை கொடுத்துள்ளனர்.

நம் முன்னோர்கள்,சித்தர்கள் நீரிழிவு நோயை விரட்ட பல்வேறு குறிப்புகளை நமக்கு கொடுத்து சென்றுள்ளனர்.அதன்படி நடந்தால் சக்கரை நொயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்..விரட்டியும் அடிக்கலாம்...
 
ஒரு சித்தர் பாடல் கீழ்க்கண்டவாறு சொல்கிறது;
 
''நல்ல மணிச்சம்பா
நாடுகின்ற நீரிழிவைக்
கொல்லும் மிகுந்த சுகங்
கொண்டளிக்கும் -மெல்லப்
பசியளிக்கும் மூத்தோரைப்
பாலர்களை நாளும்
முசியாமலே நன்கு
வளர்க்கு முன்'' - எனக் குறிப்பிடுகிறது.
 
மணிச் சம்பா அரிசியானது நீரிழிவைக் கொல்லும்;அதி மூத்திர ரோகத்தை நீக்கும்.தேகத்திற்கு நல்ல

சக்கரை நோய் என்பது என்ன அதற்கான மருத்துவம் என்ன என்பதே எங்கள் மருத்துவ குழுவின் ஆலோசனை. முதலில் சக்கரை நோய் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே சக்கரை நோய் பற்றிய பல சந்தேகங்கள் தௌ¤வாகும்.

நாம் நமது உணவுமுறையை மறந்ததே சக்கரை நோய் வந்ததற்கு காரணம். ஏனென்றால் நமது முன்னோர்கள் உண்ட உணவில் அறுசுவையும் கலந்திருக்கும். அறுசுவை என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அவை 1.இனிப்பு 2.காரம் 3.உப்பு 4.துவர்ப்பு 5.புளிப்பு 6.கசப்பு என்பன. ஆனால் நமது முன்னோர்கள் யாரும் மருந்துகள் என தனியாக

சக்கரை நோய் -கௌசிகர் வைத்திய சாலை

சக்கரை நோய் என்பது என்ன அதற்கான மருத்துவம் என்ன என்பதே எங்கள் மருத்துவ குழுவின் ஆலோசனை. முதலில் சக்கரை நோய் என்றால் என்ன, அது எவ்வாறு உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே சக்கரை நோய் பற்றிய பல சந்தேகங்கள் தௌ¤வாகும்.

நாம் நமது உணவுமுறையை மறந்ததே சக்கரை நோய் வந்ததற்கு காரணம். ஏனென்றால் நமது முன்னோர்கள் உண்ட உணவில் அறுசுவையும் கலந்திருக்கும். அறுசுவை என்றால் என்ன என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். அவை 1.இனிப்பு 2.காரம் 3.உப்பு 4.துவர்ப்பு 5.புளிப்பு 6.கசப்பு என்பன. ஆனால் நமது முன்னோர்கள் யாரும் மருந்துகள் என தனியாக

ன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.

1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும்

சக்கரையை வெல்ல... உணவுமுறை...

ன்று நாம் சந்திக்கும் நபர்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 10பேரில் 4 பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை நோய் தென்னிந்திய மக்களையே அதிகம் பாதித்துள்ளது. உணவு முறை மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் போதிய உடல் உழைப்பு, உடற் பயிற்சி இல்லாததாலும், பரம்பரையாகவும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உடலில் உள்ள கணையச் சுரப்பியில் இன்சுலின் உற்பத்தி பாதிக்கப்படுவதால் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது. சர்க்கரை நோயில் இரண்டு வகைகள் உள்ளன.

1. உடலில் இன்சுலின் உற்பத்தி அறவே இல்லாமல் போய்விடுவதால் ஆயுள் முழுவதும்